ஆங் சான் சூச்சி உட்பட முக்கிய தலைவர்கள் தடுப்புக்காவலில்:மியன்மாரில் நெருக்கடிநிலை
மியன்மாரில் ஆங் சான் சூச்சி உட்பட முக்கிய தலைவர்கள் ராணுவத்தால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆளும் ஜனநாயக தே…
காற்றிலேயே மொபைல் அலைபேசிகளுக்கு மின்னேற்றம் செய்யலாம்: சியோமியின் 'Mi Air Charger'. அறிமுகம்!
வயர்லெஸ் டாக் அல்லது வயர்லெஸ் சார்ஜர் ஸ்டாண்ட் எதுவும் இல்லாமல் வயர்லெஸ் முறையில் பல சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய …
கிளிநொச்சியில் உயர்தர மாணவன் மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை!!
கிளிநொச்சி – பிரமந்தனாறு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் நேற்றைய(29) தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…
சொந்த செலவில் கட்டாயத் தனிமைப்படுத்தல் – கனடிய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள்!
உள்வரும் அனைத்து விமானப் பயணிகளும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கோவிட் தொற்றின் பரவலை கட்டுப்பதும் முய…
மாணவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கவும்- இலங்கை ஆசிரியர் சங்கம்
இலங்கை ஆசிரியர் சங்கம் பாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசங்களை இலவசமாக வழங்கும் திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அரசாங்கத்த…
தமிழகத்தில் ரூ.52,257 கோடி புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்
தமிழகத்தில் 34 திட்டங்களில் ரூ. 52,257 கோடி மதிப்பில் புதிய முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ப…
தமிழின அழிப்புக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு கூட்டமைப்பு முழு ஆதரவு!
வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராகப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்…
உலகத்தில் ஒரு அவமானமான அரசு என்றால் இந்த அரசாங்கம் தான்: மட்டு/ மாவட்ட நா.உறுப்பினர் கோ.கருணாகரம்
ஜே.வி.பி அமைப்பின் தலைவர்கள், போராளிகள் இலங்கையின் தலைநகரிலே நினைவு கூரப்படும்போது தங்களது உறவுகளை இழந்த உறவினர்கள்…
சென்னையில் ஜெ. நினைவு இல்லம் இன்று திறப்பு- சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு இல்லம் இன்று திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சுகள…
தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே மீனவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர்- யாழ் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியம்
தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே தமிழக மீனவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர் என யாழ்பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் த…
மட்டக்களப்பு மேச்சல் தரை நில அபகரிப்புக்காக வாயில்லா உயிரினங்கள் பேரினவாத சிங்கள மக்களால் கொல்லப்படுகின்றது!
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரை நில அபகரிப்புக்காக வாயில்லா உயிரினங்கள் பேரினவாத சகோதர மொழி பேச…
யாழ். நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு!
யாழ்ப்பாணம் நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது. நில…
பேரறிவாளனை விடுதலை செய்வதில் மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம்- நிலைப்பாட்டை மாற்றியது மத்திய அரசு!
போபால் விஷவாயு சர்ச்சைக்குள்ளான முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள பேரறிவாளனை …
அதிபரானார் ஜோ பிடன்: 46-வது அமெரிக்க அதிபராக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.!
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பிடன் முறைப்படி இன்று பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெ…
சூரியின் ராவான பார்வை… தெறிக்கும் !
அசுரன் திரைப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகரை வைத்து இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெற்றிமாறன் இப்பொழு…
வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
மறு உத்தரவு வரும்வரை வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதிக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள…
ஒண்டாரியோவில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்: ஒண்டாரியோ மாகாண அரசு அறிவிப்பு!
ஒண்டாரியோவில் மீண்டும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுதினம்(14) தொடக்கம், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்…
மீளவும் நினைவுத் தூபி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் நினைவுத் தூபி அமைப்பதற்கான அடிக்கல் இன்று காலை சுபவேளையில் நடப்பட்டது. த…
நினைவுதூபி எதற்காக அமைக்கப்பட்டது? போரின் போது உயிரிழக்க நேர்ந்த மக்களின் அடையாளமாக அந்த நினைவுதூபி!
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மர…