மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த முற்பட்ட அருட்தந்தைக்கு யாழ் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதி!
மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த முற்பட்ட புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்தை யாழ்ப்பாணம் நீதிவான் ந…
கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற யாழ் பல்கலைகழக மாணவன் கைது!
கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற யாழ்ப்பாண பல்கலைகழக மாணவன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சைவ மக்களின் பார…
தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் 6 இலங்கையர்கள் கைது!
இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மத…
மழை நீர் தேங்காமல் இருக்க போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி!
சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், வேளச்சேரி பள்ளிக்கரணை போன்ற பள…
ஊடகங்கள் வழியாக சமஸ்கிருதத் திணிப்பு: ராமதாஸ் விமர்சனம்
ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களில் மிகவும் முக்கியமானது அனைத்து மக்களின் விருப்பங்களையும், உரிமைகளையும் மதித்து …
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் ஒளிர்ந்த கார்த்திகைப் பூ!
தமிழர் உரிமைப் போராட்டத்தில் உயிர்துறந்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் நேற்று(27) பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தி…
வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லிக்குள் நுழைந்த விவசாயிகள் பேரணி: போராட்டம் நடத்த அனுமதி
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘தில்லி செல்வோம்’ போராட்டத்தில…
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை உடனே அறிவியுங்கள்: மு.க.ஸ்டாலின்
நிவா் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகையை உடனே அறிவிக்குமாறு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியு…
ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் படுகொலை – இஸ்ரேல் மீது சந்தேகம்
ஈரானின் அணுவாயுத திட்டங்களின் தலைவர் என கருதப்படும் ஈரானின் விஞ்ஞானியொருவர் இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்ட…
சிங்கள இராணுவத்திடமிருந்து தங்களை காத்தவர்களையே தமிழர் நினைவுகூருகின்றனர் –சி.வி.விக்னேஸ்வரன்
“தமிழர்கள் பயங்கரவாதிகளை நினைவுகூரவில்லை. சிங்கள இராணுவத்திடமிருந்து தம்மைப் பாதுகாக்க போராடிய வீரர்களையே நினைவுகூ…
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஸ்டிப்பு!
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்துகொண்ட 2020ம்…
வீடுகளில் நடை பெற்ற மாவீரர்நாள் அனுஷ்டிப்பும் & முற்றத்திலும் அஞ்சலி செய்ய தடைசெய்த இராணுவமும் !
மாவீரர் நாளை முன்னிட்டு நேற்றைய தினம் வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல்கள்! 2 பிள்ளைகள், மருமகன் என மூ…
ஆண்டுக்கு இருமுறை நிகழும் நேரமாற்றத்தை அகற்றும் சட்டமூலம், மாகாண பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது
ஒண்டாரியோவில், ஆண்டுக்கு இருமுறை நிகழும் நேரமாற்றத்தை அகற்றும் சட்டமூலம், மாகாண பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது…
நீதி கேட்டு சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் களமாடும் தாய்மார்களுக்கு வவுனியாவில் உதவி!
வவுனியா மாவட்டத்தில் தொய்வுறாமல் 1378 நாட்கள் கடந்தும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட…
மாவீரர்நாளை முன்னிட்டு வவுனியாவில் பொலிசார் தீவிர கண்காணிப்பு!
விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் என்பவற்றை முன்னிட்டு வவுனியாவின் பல பகுதிகளிலும் பொலி…